Saturday 18 August 2012

துறல்கள்....

தொலைவானாலும் தொலைத்தாலும்
பிரிந்தாலும் பிரிவைகொடுத்தாலும்
கலைந்தாலும் கலைத்திட்டாலும்
பதவிக்கு வந்தாலும் அதிகாரியானாலும்
போராசைகொண்டாலும் பெருநஸ்ரமானாலும்
கண்ணீரில் வாழ்த்தாலும் கரையாமனம்
மண்ணில் உண்டென்றால் தாயொன்றால்
இல்லையென சொல்லயாருமில்லையொன்றாலும்
எங்கோயென தேடும் இதயமும்
காட்சியாய்  போனதால்
தாய்மை கொஞ்சம் தவிக்கின்றது!!
பெண்ணினதின் தாய்மையை
பெணிற்கே சொல்வது ஆணினத்தின்
தாய்மையானதால் !! அந்த பொண்ணின்
தாய்மையை காக்கும்  ஆணின்தாய்மை
கொஞ்சம் தவறினாலும்
மண்ணின்தாய்மை மக்கிபோகுமல்லவா!!
எந்திசைதொடும் காற்றானாலும்
தொட்டு உணர்த்தும் அன்பின் உண்ணதத்தையும்
எப்பவும் மறந்திடா ஒழுக்கத்தையும் மறக்கும்
ஆண்மையின் தாய்மை ஏற்றுகொள்ளும்  தாய்மையால்
எங்கும்பெண்மையின்தாய்மைக்கு இல்லா
முகவரியோ!!!!!!!

No comments: