Thursday 29 September 2011

தொண்டன்

கொடுத்த தாய்பாலில்
சுரந்த வீரம் எழுந்து
வேங்கையானதால்!!

பிறந்தமண்ணில் விடுதலை தேடி
பிடித்த கைகளுக்குள் நிறுந்திய
தலைவர்!! ஜெயித்திட தன்னுடல்
கிழித்தெடுத்து வைத்திட்ட
வெற்றித்திலகம் அழித்திட முன்
கிடைத்த வெற்றி  பெற்ற தாயின்
கற்புக்கு காவலில்லா தேசம்......
மண்ணில் மக்களை காத்திட
வந்த தலைவன் முன்னோ தொண்டன்
காதுகளில் ஒலிந்த முதல்  செய்தி ..........


No comments: