Sunday 25 September 2011

எப்படி உன்னால்..........

என்
இதயத்துடிப்பு நீ
என்றாய்!!
என்
உயிரின் சத்தம் நீ
என்றாய்!
என்
உணர்வின்நாடியோ நீ
என்றாய்!
என்
இரவு பகலும் நீ
என்றாய்!
என்
கனவும் நினைவும் நீ
என்றாய்!
என்
உறக்கமும் விழிப்பும் நீ
என்றாய்!
எப்பவும் எல்லாமே நீ
என்றாயோ!
 எப்படி முடிந்தது
உன்னால் என்னை  எப்பவும்
மறந்தோ வாழ!!
அப்போ நீ
சொன்னதெல்லாம் ...............
அந்த நிடத்து பொய்களா?

No comments: