Wednesday 19 August 2009

மருதானி சிகப்பு

நட்ட நடுவானில்
விட்டு போன மேகம்
தொட்டு மறைந்த
தேய் பிறைநிலவு!!

விட்டு போக கனவை
கட்டியணைந்த படி
சுட்டித்தமாய் கட்டிபோட்ட
 சுட்டி சேட்டைகளோடு
சுமையான சுமைகளை
சுகமாய் சுமந்து கொண்டு!!

வெட்ட வெளி காற்றிடையில்
இருளின் நிழலுக்கு
தீபமின்றி விளக்கேந்தி
நெட்ட நெடும் பாதையில்
தொலை தூரத்து நினைவோடு
தென்றல் உதிர்ந்த பூவில்
பாதம் வைத்து போகின்றாள்
முற்தரை மேல்...

No comments: