அழகிய கடல் பயணம்
பாதி நீரில் தான் முழ்க
தப்பித்த சிலையொன்று
அலைமோதி அலைமோதி
உப்பு நீரில் அது தவிக்க
அந்த வழி வந்த அலை
அதையெடுத்து
கரையில் வீச
இதைக் காணாது
வந்தவர் போனவர்
கால் பட்டு கால் பட்டு
மண்ணுக்குள் அது புதைய
அந்த வழி வந்த இதயம்
அதன் அழகில் தான் மயங்கி
மார்போடு அணைத்துக்
கொள்ள...
தன் நிலை மறந்த சிலை
இழப்புக்கள் தான் மறந்து
தவிப்புக்கள் தனை மறந்து
அதன் அணைப்பில் சிரித்து
நிற்க...
இது தெரியா அந்த மனிதன்
அழகுப்பொருளோடு அழகுப்பொருளாய்
அடைத்தான் தன் வீட்டில்...
சோகம் தொடர சிரித்தது சிலை
தன் நிலையை தான் நினைத்து...
பாதி நீரில் தான் முழ்க
தப்பித்த சிலையொன்று
அலைமோதி அலைமோதி
உப்பு நீரில் அது தவிக்க
அந்த வழி வந்த அலை
அதையெடுத்து
கரையில் வீச
இதைக் காணாது
வந்தவர் போனவர்
கால் பட்டு கால் பட்டு
மண்ணுக்குள் அது புதைய
அந்த வழி வந்த இதயம்
அதன் அழகில் தான் மயங்கி
மார்போடு அணைத்துக்
கொள்ள...
தன் நிலை மறந்த சிலை
இழப்புக்கள் தான் மறந்து
தவிப்புக்கள் தனை மறந்து
அதன் அணைப்பில் சிரித்து
நிற்க...
இது தெரியா அந்த மனிதன்
அழகுப்பொருளோடு அழகுப்பொருளாய்
அடைத்தான் தன் வீட்டில்...
சோகம் தொடர சிரித்தது சிலை
தன் நிலையை தான் நினைத்து...
No comments:
Post a Comment