மழைக் காலம்
உதித்திடும் நிலா
என்றும் இருளுக்கு
அழகு
சூரியன் தோற்றுவித்த
வர்ணத்தில்
என்றும் ஏழு வர்ணம்
வானவில்லுக்கு
அழகு
பூக்கும் பூக்களில்
மணம் கொடுத்து
மனம் கவர்ந்த
மல்லிகைப் பூ என்றும்
பூவிற்குள் அழகு
நீரில் பிறந்து
நீரில் வளர்ந்து
நீரில் சேரா
தாமரை என்றும்
பொய்கைக்கு அழகு
முற்களோடு பிறந்து
அழகால் கவர்ந்து
காதலைப் பாடும்
ரோஜா என்றும் இதயதிற்கு
அழகு
எத்தனை அழகு
இந்த பூமியில்
பிறந்தாலும் எனக்கு
மட்டும் எதையும்
சிதைத்திடா இதயங்கள்
தான் என்றுமே
அழகு..........
உதித்திடும் நிலா
என்றும் இருளுக்கு
அழகு
சூரியன் தோற்றுவித்த
வர்ணத்தில்
என்றும் ஏழு வர்ணம்
வானவில்லுக்கு
அழகு
பூக்கும் பூக்களில்
மணம் கொடுத்து
மனம் கவர்ந்த
மல்லிகைப் பூ என்றும்
பூவிற்குள் அழகு
நீரில் பிறந்து
நீரில் வளர்ந்து
நீரில் சேரா
தாமரை என்றும்
பொய்கைக்கு அழகு
முற்களோடு பிறந்து
அழகால் கவர்ந்து
காதலைப் பாடும்
ரோஜா என்றும் இதயதிற்கு
அழகு
எத்தனை அழகு
இந்த பூமியில்
பிறந்தாலும் எனக்கு
மட்டும் எதையும்
சிதைத்திடா இதயங்கள்
தான் என்றுமே
அழகு..........
No comments:
Post a Comment