வெறுப்பும் சலிப்பும்
நம்மை சோர்வடைய செய்ய
மற்றவர் முன் தூரமாகின்றோம் நாம்
நம்மை புரியமால் விலகியே போகின்றது
அக்கரையும் பாசமும்!!!
வெறுப்பும் சலிப்பும்
நம்மை சோர்வடைய செய்ய
மற்றவர் முன் தூரமாகின்றோம் நாம்
நம்மை புரியமால் விலகியே போகின்றது
அக்கரையும் பாசமும்!!!
நம் பயணங்களில் கற்றவை
நம்மை பக்குவப்படுதுமெனில்
நாம் ஓரு அழகியகுடும்பத்தையாவதுஉருவாக்கியிருப்போம் நாம்
கற்பதுமில்லை தவறுகளை
கண்டு அஞ்சுவதுமில்ல
உண்மையில் நாமே
பெரிய குற்றவாழி!!!
எந்தனை முறை
எத்தனை விதமாக
சொன்னாலும் அந்தனையும்
உண்மையெனிலும் அதை
ஒரு நல்லமனிமனிடம் சொன்னாலே
விடையென்னும் முடிவு கிடைக்கும்
ஒரு நல்லமனிதனே
சிறந்த தலைவனாகவும் முடியும்!!!