"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விளையாடி ஓய்ந்தது கனவு
விளையாட்டாய் முடிந்தது வாழ்க்கை
விதியென தேற்றுது மனசு
விழுத்திவிட்டு அழுகின்றது கண்கள்!!
Post a Comment
No comments:
Post a Comment