- பிரித்தாலும்
- தந்திரம்
- பிரிந்தவர் அறிவுக்கு
- எட்டாதவரை நடுவே
- தென்றலும் விளையாடும்
- மேகங்களோடு!!
Thursday, 22 October 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
- எத்தனை எத்தனை கொடுமைகள்
- மனிதன் கற்றுக்கொள்ள கிடைத்த
- கொடுமைகள்
- நாம் மனிதனை மனிதனாய்
- நேசிக்க
- இன்னும் இன்னும்
- தொடரும் கொடுமை
- கண்டும் அடுத்தவனை
- வஞ்சித்திடவே கூட்டம்
- கூட்டமாய் அழைகின்றோம்
- தண்டிப்பதில் உயர்ந்தவராய்!
- !நம் காயத்தின் வலிகளுக்கு
- அடுத்தவரை அழிப்பதே
- சிறந்த மருந்தென்னும் கொள்கையில்
- நாம்செய்த தவறை மறைத்தே!!
- மற்றவர் தண்டிக்கின்றோம்
- நம்மை நாம் சிறந்தவராய்
- காட்டிட !!!
Sunday, 18 October 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
இல்லையென்றே தள்ளிபோகின்றது
இல்லாததை தேடுது வயது எதுவென
வாழ்கை அறியாதே இதுவேயென!!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
யார் இவர்கள் !
!மற்றவர்கள் வலிகளை புரிந்தவர்களா
தவறிழைக்கா உத்தமர்களா
உணர்வில் கலந்த எண்ணத்தால்
தியகம் செய்தவர்களா!
இருப்பதை கொடுத்து மற்றவர்
பசியை போக்கியே தம்மில் வறுமையை
உணர்தவர்களா !
மற்றவர்களில் நடுவே
தியாகியென்கின்றனர்!
சத்தங்கள்காதடைக்க
சற்றே திரும்பி பார்த்தேன்
ஆடபரவாழ்வை இன்னும்
இன்னும் எட்டிஎட்டிபிடித்துக்கொண்டே
உணர்வால் சண்டையிடுகின்றனர்
உரிமையென்று பலரும் கூடிகைதட்ட
காரியவதியாய் தன்னை நகர்த்தியே
தியாகிளாய் ஒளிர்கின்றனர் !
அடிபட்டவன் பலமின்றி போனதால்
பலமிழந்தத அறிவுகொண்டு
ஏமாற்றும் கூட்டங்களே
உலகில் சிறந்த தியாகிகளென்று
நிமிர்த்தே நின்கின்றனர்
இவர்கள் தானே வழிதிறப்பது எப்படியென்று
புரியவில்லையெனக்கும்!!!
Saturday, 17 October 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
- இதழ்சிகக்கு சிமிழ்
- இதழேர கோவம் கண்டு
வடிவெடுக்கு கனவு- பல ஏமாற்றம் தொட்டு
- உயிர்வடிக்கு இதழ்
- பல உருவத்தின் பொய்கள்
- கண்டு!!!
கண்ணீர் அஞ்சலி!!!
உறக்கமும் விழிப்பாய்
இருள்வாங்கிய நினைவாய்
கடந்ததோ இரவு !ஏன்?
இறப்பின் படிகளில் ஓய்வாய்
ஒரு பயனம் !
இருந்தும் வலிக்குதே ஏன்?
எட்ட நின்று என்னை மறந்து
ரசித்தமுகம் உமதோ!!
தண்டித்த வேளையிலும்
தண்டிடாதே பார்த்த முகம் தானே!
நேர்கொண்ட பார்வை
நேரெதிரே நிற்க
பயம் வரும் யாருக்கும்
கம்பீரக்குரல் கேட்டு
பாதங்கள் தடைபடும் தானாய் !
அச்சங்கள் அறியா மனசு
கண்டு
அச்சப்படுவர் தவறுயிழைத்தவர்
கற்றவர் கல்வியாய்
கற்பனையில் கூட தவறிடா
வாழ்க்கைகே வழியானார்!!
வாழ்த்தவர் பெருமைக்கு
சொல்லானார்
வெற்றிலை சிகப்பழகில்
சிந்திடும் புன்னகை தவமாமானவர் !
கையில் பிடித்திடும்
தடியில் பல ஆண்மைகளின்
வரலாறுண்டு!!
வியக்கின்றது விழிகள்
விந்தை மனிதன்
கரம்பிடித்தே நடந்த
நாட்களை சிந்தித்தால்
வரலாற்றுப் பொக்கிசம் !
விதியிடம் கைதியாகி
எழுத்தால் எழுதா ஓவியமாய்
எழுந்தே நிக்கின்றது!!
உயரமாய்!!!
Friday, 16 October 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
- கண்விழி காத்திருக்க
- கண்மணி விழித்திருக்க
- இதயெலியில் நிலைத்திருக்க
- சுவாசத்தில் கலந்தோடுகின்றது
- நினைவு உயிராய்!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
- இதயத்தின் வலிகளை மறந்தே
- இருப்பதை தொலைத்தே அழியுகின்றது
- இதயம்!!!இதமான இதயதை இருப்பாக்கியே
- உள்ளத்தை
- உடைக்கின்றது இயல்பாய்!!
- புரியாத பயணத்தில்
- கற்றுகொண்ட புதிரான வாழ்கையின்பண்பற்றதேடல்
- கற்றுகொடுத்த நேசமற்ற நேயமே!!!
- உயிரற்ற வாழ்கை!!!
Tuesday, 13 October 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
உயிர்வரை உருகிய இதயம்
உயிர் போக உயிர் போக
மடியினை கொன்றிடவா மதியதனில்
மயக்கம் !!
விதையதன் விருட்சம்
விடையதனை அறியாமலே அழிந்திடவா
ஓடியதது குரல் தேடி !!
கதியதன் காதல்
நல்ல உடல் குடித்த உதிரமா!!
கனிவதன்
கண்கள் காலத்தை கெடுத்தெடுத்த
கனியே!!!
பிடியதன் கைகள் நாளை
உயிர்பறிக்கும் ஆயுதமா!
உறவதன்தேடல் துயிழந்த பயமா!!!
Subscribe to:
Comments (Atom)
.jpg)


.jpg)







