Sunday, 16 August 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

 எதிரியாய் எதிரில் நின்றபோது



அறிந்திடா

 வலிகள்   கைபிடித்தே  

நடந்த  நாட்களை

கையேடக  அறிவித்தபோது

அறியதந்தது பாசத்தின் வலியை


No comments: