"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதிரியாய் எதிரில் நின்றபோது
அறிந்திடா
வலிகள் கைபிடித்தே
நடந்த நாட்களை
கையேடக அறிவித்தபோது
அறியதந்தது பாசத்தின் வலியை
Post a Comment
No comments:
Post a Comment