"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மலரின் இதழிலின் குவிப்பிற்குள்
சித்திடும் அழகினை மயக்கி
இழுக்கின்றது ஆண்மையின்
புன்னகை!!சித்திடாதே தவம்
புரிகின்றது ஆண்மை சிவந்தவனத்தைப் போல!!
Post a Comment
No comments:
Post a Comment