இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 2 August 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................
கையேடு வளயல்
வண்ணங்களேடு என்
எண்ணதைச் சொல்ல!
கைபிடித்த மாமன் கொலுசின் ஓசையில்
இசைபாட!!!
புடவைதொட்ட தென்றல்
காதலேடு ராகங்களாக
மாமன் கைதொட மல்லிகை
வாடாமல் காத்திருக்க !
என் தோட்டத்து
ரோயா சொடி மலர்ந்ததே
மாமா இதயம் போல!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment