"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கனவினை விதைத்தே
காதலை சிதைத்த காலத்தை
கேட்கின்றது
இதயம்! காயத்தை
வென்றிட!!!நாயத்தை
தேடுதும் மனசு !
தனிமையைக்குள் காதலை
தேடிட காதலும் வேண்டுமாயென
தனிமையை நேசிக்கின்றது !!!
Post a Comment
No comments:
Post a Comment