Monday 12 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

திக்கற்ற இருள் ஒன்று
 சாளரத்தை மூட  திசையற்ற
சிற்றுந்து ஒளியேடு செல்ல
ஏக்கத்தேடு என் கண்கள்
தேடிக்கொண்டிருக்கின்றது உன்னை!!!

No comments: