Wednesday 7 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றைபெண்னை ஏமாற்றி
ஒற்றைபெண்னை பழிவாங்கி
ஒற்றை உணர்விற்கள் குளிர்காயும்
ஒற்றை மனிதனின் வார்த்தையில்
ஒன்றை மறந்தால்  பெண்மை
ஒற்றையில் நின்று நன்றே ஏமாறுகின்றாள்
இற்றைகாலம்  வரை!!!!

No comments: