Monday 23 June 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு வார்தையில்
 உயிர்த்துடிக்க
ஒரு வார்தையில்
 உயிர் நனைக்க
ஒர்வாத்தை  வாழ போதும் ”
நாமக்கு!!அது எது
எனத் தேடு உனக்குள்!

No comments: