Friday 9 May 2014

சத்தமில்ல சங்கீதம்

சிந்தனை கொள்ளுதடி
என் நிந்தனை நீயானதால்
எண்ணங்கள் வதைக்குதடி
என்னை நீ பிரிந்தால்
காயங்கள் கணக்குதடி
காயமே நீயாய் போனதால்
கண்ணீர் வடியுதடி 
கரமே நீ அறுத்ததாள்
மெல்ல நடந்தேனடி
 நடக்கும் இடமெங்கும்
கண்ணே  நீயே வந்தாயடி
கவியாய் தொலைந்தேனடி
புரியவர் காயம் தந்தாரடி
மறக்க சொன்னரடி மறந்திட
கற்றுதரமலலே!!
இறக்க சொன்னாரடி 
இறந்திடும்  விதியையெழுதமலே!!
விந்தையுலகத்து மயமானய் போனேனடி
கருணையுள்ளவர் கண்தொலைவிலும்
கானேனடி
உன்னைச் சேரும் நாள் எங்கோ
தொலைந்தடி
 விடியத இரவின் இருளே  நீ
தொலைவாய்  சிரிக்க
உயிரென்று ஒளியற்று வாடுதடி
சத்தமேயில்லாது!!!


No comments: