இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 9 May 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
காதல் கொண்டு காதல் பேசி
காதலை வென்று
காதலாய் வாழ்ந்த
காதல் மச்சான் !!கொஞ்சும் காதல்
அஞ்சும் வாழ்கை
அவர் அவர்
எண்ணங்களின்
கொள்கையாக்கி
இங்கே நின்று
தனியாய்ப் புலம்பி
எதுவென கேட்க்க
காதல்! மௌனம் கொண்டு
உண்மை தேடி
மௌனமாய் சிதையுது கண்ணின் முன்னே!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment