Sunday, 11 May 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவில்சுமந்த வலியை
மறந்த தாய்மை
காப்பாற்றா பிள்ளைகள் 
தந்தவலியோடு புன்னகைத்து
உயிர் சுமக்க !வயிறு பசிக்க!
உழைக்க  எழுத்தபோது
முதுமை தடுக்கும்  வலியால் 
 விழிகளால்   அழுகின்றது!!! 


No comments: