இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 11 May 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
கருவில்சுமந்தவலியை
மறந்த தாய்மை
காப்பாற்றா பிள்ளைகள்
தந்தவலியோடு புன்னகைத்து
உயிர் சுமக்க !வயிறுபசிக்க!
உழைக்க எழுத்தபோது
முதுமை தடுத்ததும் விழி
அழுதது வலியால்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment