Sunday 11 May 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவில்சுமந்தவலியை
மறந்த தாய்மை
காப்பாற்றா பிள்ளைகள் 
தந்தவலியோடு புன்னகைத்து
உயிர் சுமக்க !வயிறுபசிக்க!
உழைக்க  எழுத்தபோது
முதுமை தடுத்ததும் விழி
அழுதது வலியால்!!!


No comments: