இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 13 May 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
என் இதயசுவர்கள் கூட
கேட்டிடா என் இதயத்துடிப்பு
உன் அருகே வரும் போது
உன் சுவாசகாற்றின் தீண்டலால்
என்காதுவரை ஒலிக்கின்றதே
எதனால் !!
இதன் உணர்வுதான் காதலென்றால் !1
உன் உயிர் வரை
என் உயிரும் துடிக்கும்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment