Saturday 4 August 2007

பத்தி

ஏழை பசித்திருக்க
படைத்தவன் பத்தி ரசித்திருக்க
துடிக்கும் ஏழை
துயர் துடைக்கா மனிதன்
மூடநம்பிகை பயத்தால்
சுயநலபத்தி கொண்டு
கற்பனை சிலைக்கு உயிர் கொடுத்தான்
தான் வாழ!!
புராணம் சொல்லா
அன்பைச் சொல்லி
ஆடரம்பர வாழ்வை
கடவுளுக்கு காட்டி
படைத்தவன் சொல்லா
பத்தியொன்றை!
சமூகத்திற்கு கொடுத்து
ஏழைச்சிரிப்பில் கடவுளை
காணா மனிதன் தொட்டுணரா
கற்பனைச்சிலையின் உயிர்த்துடிப்பால்
தொட்டுணரும் ஏழையின் கண்ணீர்
துடைக்க மறந்தான் பத்தியால்!!!

No comments: