ஏழை பசித்திருக்க
படைத்தவன் பத்தி ரசித்திருக்க
துடிக்கும் ஏழை
துயர் துடைக்கா மனிதன்
மூடநம்பிகை பயத்தால்
சுயநலபத்தி கொண்டு
கற்பனை சிலைக்கு உயிர் கொடுத்தான்
தான் வாழ!!
புராணம் சொல்லா
அன்பைச் சொல்லி
ஆடரம்பர வாழ்வை
கடவுளுக்கு காட்டி
படைத்தவன் சொல்லா
பத்தியொன்றை!
சமூகத்திற்கு கொடுத்து
ஏழைச்சிரிப்பில் கடவுளை
காணா மனிதன் தொட்டுணரா
கற்பனைச்சிலையின் உயிர்த்துடிப்பால்
தொட்டுணரும் ஏழையின் கண்ணீர்
துடைக்க மறந்தான் பத்தியால்!!!
படைத்தவன் பத்தி ரசித்திருக்க
துடிக்கும் ஏழை
துயர் துடைக்கா மனிதன்
மூடநம்பிகை பயத்தால்
சுயநலபத்தி கொண்டு
கற்பனை சிலைக்கு உயிர் கொடுத்தான்
தான் வாழ!!
புராணம் சொல்லா
அன்பைச் சொல்லி
ஆடரம்பர வாழ்வை
கடவுளுக்கு காட்டி
படைத்தவன் சொல்லா
பத்தியொன்றை!
சமூகத்திற்கு கொடுத்து
ஏழைச்சிரிப்பில் கடவுளை
காணா மனிதன் தொட்டுணரா
கற்பனைச்சிலையின் உயிர்த்துடிப்பால்
தொட்டுணரும் ஏழையின் கண்ணீர்
துடைக்க மறந்தான் பத்தியால்!!!
No comments:
Post a Comment