Friday 17 August 2007

தருவாயா?

பூவின் மென்மை தனை
பேச்சிலும் செயலிலும்
கொண்டவளை பலர் ரசிக்க...
கல்லைப் போன்ற
உறதி தனை மனதில்
கொண்டு தோல்வியிலும்
வெற்றி கண்டவள்
சுகந்திர காற்றை சுவாசிந்து
பிரிவை தாங்கா இதயம்
கொண்டதால்
வெற்றியிலும் தோல்வி
கொண்டாள் இறைவா
இவளுக்காய் தருவாயா?
உறுதியான இதயத்தை...

No comments: