வண்ணம் இழந்த
நிழலையெடுத்து
வண்ணத்தின்
எண்ணம் போல்
ஒவியன் அழகேற்றினான்
நியத்தைகண்ட்டுகொள்ள
நியத்தை மறைத்திட
வண்ணம் இழந்த
நிழலையெடுத்து
வண்ணத்தின்
எண்ணம் போல்
ஒவியன் அழகேற்றினான்
நியத்தைகண்ட்டுகொள்ள
நியத்தை மறைத்திட
மனிதன்!!
மற்றவரை அழிப்பது
எப்படியென கற்று
தந்தான்!
இயற்கை !!
மனிதனை எப்படி
நேசிப்பதென கற்று
தந்தது!!!
மனிதனிடம் !!
தோற்று
இயற்கையிடம் !!
வாழகற்றுக்கொண்டேன் !!
எந்த முயற்ச்சியும்
மனிதனின் முகங்களின்
மனமுகமூடிகளை
திறக்காது என்பதால்!!!
நிடத்தில் கூட
ஒரு நினைவு கூட
என்னை
உயிர்தெழுந்திட செய்திடா
ஒரு நெடியையே
யாசிக்கின்றேன்
இறைவனிடம்!!!