Wednesday, 14 January 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நெஞ்சம் வலிக்கின்றது

அவளுக்கு   

கொஞ்சம்  உறக்கம் 

கடன்கேக்கின்றது  அவளை 

இல்லையென்றே  போகின்றது 

 நாட்கள்! அவள்  கேளாமல் 

துடைக்கின்றது  துன்பம்!

அவள்  கேட்டும்  கிடைக்காமல் 

கொலைசெய்யப்பட்ட்து  

அவள் ஆசைகள்   இருந்தும் 

அவள்  பெண்ணானால் !!

  

No comments: