"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நெஞ்சம் வலிக்கின்றது
அவளுக்கு
கொஞ்சம் உறக்கம்
கடன்கேக்கின்றது அவளை
இல்லையென்றே போகின்றது
நாட்கள்! அவள் கேளாமல்
துடைக்கின்றது துன்பம்!
அவள் கேட்டும் கிடைக்காமல்
கொலைசெய்யப்பட்ட்து
அவள் ஆசைகள் இருந்தும்
அவள் பெண்ணானால் !!
Post a Comment
No comments:
Post a Comment