"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள் !
மெல்ல மனசை எழுப்பிட
முயல்கின்றாள்
அவள் மனசோ இறந்திட்ட
உடல்போல் கிடக்கின்றது
எதையும் நம்பமறந்து !!பொய்களை
கேட்டுக்கேட்டு இருப்பதும்
பொய்யானது அவள் மனசுக்கு மட்டும் !!!
Post a Comment
No comments:
Post a Comment