இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 20 May 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
வாழ்கையை வாழ்ந்திட
எழுதிந்திடும் போதெல்லாம்
கரைகடக்க தடுக்குது எதிர்விதி
நிலையென நியதி இதுவென
சொல்லி படைப்பிடம் படைக்க படாத
பரிமாணம் நீயென்றது !! இருந்தும்
வந்தோடுது ஆசை சதியிடம் மாட்டிக்கொண்டு!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment