Monday, 23 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......

சொந்தம்  நீ யென்று 
 காத்திருந்தேன்!
கார்மேப்போர்வைக்குள்
 வெண்பனித் தென்றல்
 காற்றாய்  நீ  தீண்டிட!
நீ  என்னை  தீண்ட 
மறந்தால்
  
உச்சிக்கதிரவன் கொடிய
 வெப்பத்தில்  உ யிர்  உருகி 
 சிதறி  விழுந்த துளிகள்
ரோஜாவிதழ் மறுத்து 
முற்கள் மீ து  விழுந்து 
 துடிக்கின்றது
கரையது கறையாய்  
 நிற்பதால்!!!
    

No comments: