Monday 23 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......

சொந்தம்  நீ யென்று  காத்திருந்தேன்
கார்மேப் போர்வைக்குள்
 வெண்பனியாக 1தென்றல்
 காற்றாய்    நீ  தீண்டிடமறந்தால்
  
உச்சிக்  கதிரவன்   கொடிய
 வெப்பத்தில்  உ யிரே
 சிறி  விழுந்த துளிகள்
ரோஜாவிதழ்மறுத்து 
முற்கள் மீ து  விழுந்து  துடிக்கின்றது
கரையது  கறையா நிற்பதால் 11
    

No comments: