Wednesday 25 October 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மௌத்தின் மொழி புரிந்திருதால்
காலத்தின் தேய்வில் நிழலாய் 
மறைதிடா  வாழ்வை
அள்ளியணைதிருப்பாய்  மாமா 

என்னில்    உன்னை  கண்டிருந்தால் 
கண்ணிமை  பிரிவில் எனுயிரை
உன்னில்   சுமந்திட  துடித்திருப்பாய்  மாமா

 நிலவாய்   நானாகி   உன் இருள்
ஒளிவிம்பத்தில்   மலரின்  வாசமாய்  
உனக்குள் வாசம்  செய்யா என் இதயம்
எதை சொன்னா  நீ  வருவாய்   மாமா

 கண்மூட  இருள்தேட  உயிர் உருக
மௌதின்மொழியால்  உன் மொழி
கேட்டு  என் மொழி மறந்து விழிமூடி
இதயம் துடிக்குது    உன்னோடு  தான்  மாமா

தனித்திருந்தும்    தவம் போ ல்
வசித்திருந்தும்  உள்ளிருந்த ஏக்கம்
உயிரோடு சண்யிட்டிருந்தும் ஐம்புலமும்
உன்னைத் தான்தேடுது  மாமா !!!!




            

No comments: