Sunday 22 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......

உயிரே  நீ  இருக்கும்  வரை
வீசமறந்த வாசத்தை நீ  இறந்து
வீசகின்றாய்  
உயிரே நீ  இருக்குவரை
கிடைகா பாசத்தை இறந்தபின்னர்
எழுகின்றாய்
 
 உயிரே  உன்துடிப்பில்   மறைந்த
என் உடலை  பல விந்தை சுமந்த
மயவிலைக்கு விற்கின்றாய்
உயிரே  நீ  கலக்கும் வரை
 நேசிக்காற்றை கலந்தே  பூசிக்கவும் 
செய்க்கின்றாய்         

No comments: