Thursday 10 November 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உயிரின் வலியை  நீ
 உனக்குள் உணர்ந்தால்
 ஒரு உணர்வு உனக்குள்
சுவாசமாய் துடிக்கும் அந்த
உணர்வே  காதல் ஏனெனில்!!
இதயங்கள  ஒன்றானால் உணர்வுகள்
பேசுவதே காதல்!

No comments: