Saturday 6 September 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நெஞ்சதில் நெருஞ்சி்
முற்களை யாருரோ எறிந்த
வலிததந்தாய் பெண்ணே
எனக்கு!
அன்று என்ஆடையில்
விழுத மஞ்சல் கறைகள்
இன்று உன் ஆடையிலும்
விழுந்திடக்கண்டேன் பெண்ணே!

மனதிற்கு போட்ட கறுப்புத்துணி
உன் கண்ணீரால் நனைத்து
விழுந்தடி தாங்கிட முடியாது!!
யாரோ புதைத்த வாழையானவள்
நீரைத் தாங்கி நீரால் சொழித்திட
முயலுதடி !
அழுகிவிடா அளுக்கினை கொட்டிய போதும்!!!



No comments: