Thursday, 12 September 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பட்டும்  விழுந்திடா

பட்டா மரத்தை சுறாவழி 
உரித்தெறிந்த உதிரத்தில்
 சிக்கிய வையமும்
உரமாகி விழுந்தெழுந்து
விழுதாகி மண்ணிலிருந்து
சுற்றிபடர்கின்றது  பட்டமரத்தை !!
தலைசாய்த்த
மரம்  உடையாது
ஒடியாது நிக்கின்றது உணர்வற்று
போனாலும்!!! வற்றிய குளத்தில்
பற்றிடா பசுமைபோல்!!
விழுதாகி தளிராகி 
தலைநிமிர்ந்த வோர்களுக்காய்!!






No comments: