Sunday 25 March 2012

அழைப்பு

வாழ்வின் வட்டதிற்குள்
வெற்றி தோல்வி முற்கள்
நிற்காது ஓடுகின்றது
மரணதின் நிமிடம் வரும்வரை!!
எவன் எமன் எனதெரியத் தேடலிலும்
எமனாய் சில நிமிடம்
 மரணதின்
அழிவினையும் ரசித்தபடி!
அடுத்தநிமிடம் எதுவெனத்தெரியா
இந்த நிமிடத்தின் உணர்ச்சி
சந்தோசத்தேடலுக்காய்
ஏதோ சொல்லுது 
மனதிற்கு !!!
ஏதையோ செய்யுதுகொண்டு
மரணத்தையும் மறந்தடி!
உன்நினைவுகள்   அணைக்க
தேல்வியால் நிலைத்தும்
வெற்றியால்மறந்தும்
 ஓடும் இந்த கடிகாரம் 
நிற்பதும் ஒடுவதும்
யார்கையில் ????

No comments: