வாழ்வின் வட்டதிற்குள்
வெற்றி தோல்வி முற்கள்
நிற்காது ஓடுது நமைக்கேலாமலேயே
மரணதின் நிமிடம் வரும்வரை!!
வெற்றி தோல்வி முற்கள்
நிற்காது ஓடுது நமைக்கேலாமலேயே
மரணதின் நிமிடம் வரும்வரை!!
எவன் எமன் எனதெரியத் தேடலிலும்
எமனாய் சில நிமிடம்
அடுத்தநிமிடம் எதுவெனத்தெரியா
இந்த நிமிடத்தின் உணர்ச்சி
சந்தோசத்தேடலுக்காய்
ஏதோ சொல்லி ஏதோ
செயுது மனதும் !!!
ஏதையோ மகிழ்சியென
ஏதேதோ புலம்பி
மரணத்தையும் மறக்குதடி
மரணத்தையும் மறக்குதடி
உன்நினைவுகள் அணைக்க!
தேல்வியால் நிலைத்தும்
வெற்றியால்மறந்தும்
வெற்றியால்மறந்தும்
ஓடும் இந்த கடிகாரம்
நிற்பதும் ஒடுவதும்
யார்கையில் ????
யார்கையில் ????

No comments:
Post a Comment