Tuesday, 31 January 2017
Thursday, 19 January 2017
Friday, 30 December 2016
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
ஆண்டவன் அருள்
ஆண்டாள்அடிமைக்குள்
அகப்படவில்லையடா!!
மாண்டவர் புண்ணியமும்
கண்மனியின் வறுமைக்கு
உணவுதனைஅளித்திடவில்லையடா1!
பாட்டன் முப்பாட்டன் கொண்ட
சொந்தங்களும் சுகப்படா
வாழ்விற்கு சுகப்பயன்
காட்ட வில்லையடா1!
அப்பன் சொந்தும்
அடிமையிவளுக்கு புதிதாய்
வாழ உதவிடவில்லையடா!!
மன்னவன் மனமும்
மங்ககையிவள் வாழ்வின் ரோசா
முள்ளாய் குத்திகிழித்தடா!!
மாமான் இதயமும் கல்லாய்
மாறி கருணையற்று காயத்தை
தேய்த்ததடா!
காயத்தை ஆற்றிட மருந்தினை
தேடி மரிக்கொலுத்து
மழைபோல்பொழிந்தாளடா!!
கொடுமைக்கு வாழ்வாகி கனவிற்கு
பொருள் தேடி ஆண்டோடு வாழ்வு
சுகப்படாது கண்ணீரைில் கரையுதடா
ஆலிலையாய்!!!
ஆண்டாள்அடிமைக்குள்
அகப்படவில்லையடா!!
மாண்டவர் புண்ணியமும்
கண்மனியின் வறுமைக்கு
உணவுதனைஅளித்திடவில்லையடா1!
பாட்டன் முப்பாட்டன் கொண்ட
சொந்தங்களும் சுகப்படாவாழ்விற்கு சுகப்பயன்
காட்ட வில்லையடா1!
அப்பன் சொந்தும்
அடிமையிவளுக்கு புதிதாய்
வாழ உதவிடவில்லையடா!!
மன்னவன் மனமும்
மங்ககையிவள் வாழ்வின் ரோசா
முள்ளாய் குத்திகிழித்தடா!!
மாமான் இதயமும் கல்லாய்
மாறி கருணையற்று காயத்தை
தேய்த்ததடா!
காயத்தை ஆற்றிட மருந்தினை
தேடி மரிக்கொலுத்து
மழைபோல்பொழிந்தாளடா!!
கொடுமைக்கு வாழ்வாகி கனவிற்கு
பொருள் தேடி ஆண்டோடு வாழ்வு
சுகப்படாது கண்ணீரைில் கரையுதடா
ஆலிலையாய்!!!
Subscribe to:
Posts (Atom)

