வலிகளிலே பெரியவலி
நீ தரும் மெளனத்தின்
நீ தரும் மெளனத்தின்
ஓர் தவிப்பு
நீயில்லாத பொழுகளில்
நீயில்லாத பொழுகளில்
ஏன் வருகின்றது
எனக்கு!!
இது எதுவென தெரியாத
வாழ்விற்கும் சாவிற்கும்
எனக்கு!!
இது எதுவென தெரியாத
வாழ்விற்கும் சாவிற்கும்
இடையில்
தொலைகின்றேன்!! உன்
தொலைகின்றேன்!! உன்
நினைவுகளை அணைத்தபடி
இது!
இது!
என் உயிர்வரை எனப்புரிந்தாலோ!!







