சிவகின்றது கண்கள்
சிந்தனைகளற்ற சிப்பிகள்
செசுக்கும் சிந்தனைபெண்னை
எண்ணி வடிகிறகின்றது விழிநீர்
வரைந்தவர் கூறும் வார்தையாளங்களளை
எண்ணி வெறுகின்றது உருவம்
வெந்திணை பார் பரா காலக்கரையால்!!!!!!
அந்திபொழுக்குள்ஒர் பொழுது
அந்தை மகள் மடிசாயும் பொழுது
இந்திரை தொன்றலில் முத்தங்கள்
கரையும் பொழுது மந்தாரை சிவக்க
மாம்பூ தேனாய் சிந்திட துடிக்கும் பொழுது!!!