Thursday, 10 November 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உயிரின் வலியை  நீ
 உனக்குள் உணர்ந்தால்
 ஒரு உணர்வு உனக்குள்
சுவாசமாய் துடிக்கும் அந்த
உணர்வே  காதல் ஏனெனில்!!
இதயங்கள  ஒன்றானால் உணர்வுகள்
பேசுவதே காதல்!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு காதலின் வலி
 வாழ்வைகொன்றால்
அந்த காதல் உணர்வற்றது
ஏனனெனில் காதல் சுவாசத்தின்
தீண்டல் உயிர்உள்ளவரை உறவாடும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருதியாகத்தின் வலி
அதன் மகிழ்சியை கொன்றால்
 தியாகதிற்கு பொருள்ளில்லை
ஏனெனில் தியாம் வலிகள் நிறைந்தது