Thursday, 26 September 2013
Thursday, 12 September 2013
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
பட்டும் விழுந்திடா
பட்டா மரத்தை சுறாவழி
உரித்தெறிந்த உதிரத்தில்
சிக்கிய வையமும்
உரமாகி விழுந்தெழுந்து
விழுதாகி மண்ணிலிருந்து
மரம் உடையாது
ஒடியாது நிக்கின்றது உணர்வற்று
போனாலும்!!! வற்றிய குளத்தில்
பற்றிடா பசுமைபோல்!!
விழுதாகி தளிராகி
தலைநிமிர்ந்த வோர்களுக்காய்!!
Subscribe to:
Comments (Atom)

