"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
துன்பமென்று தெரிந்தே
விழுகின்றோம் விழுந்தபின்னரே
எழுந்திட துடிக்கின்றோம்
இங்கே காப்பத்த யாரு
இலையென்றால் தான் வலிகள்
பேசுகின்றது!!!
என்னடா விசித்திரம்
சில உறவிற்கு
அர்த்தங்கள் புரியவில்லை
சில நட்பிற்கு காரணம்
புரியவில்லை
என் வாழ்க்கையின் கிறுக்கள்
போல் காரணமின்றியே
தோற்று போனாலும்
நிழ்போல் தொடருது
நெடுஞ்சாலை பயணம் போல்
விட்டு விலகிபோனாலும்
தூறல்வழி சாரல் மழை
தூறலால் நனைக்கு என்னை
தினமும் இது
அன்பின் தேடலால் தொலைந்த
குழந்தைக்கு கிடைத்த வரமா
இல்லை சாபமா!!
இலையென்றே இருக்கும்போது
ஒடும் கால்கள் இறக்கும்வரை
ஒடும் எதுவிருந்தாலும்